திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜ் உட்பட, அலுவலக ஊழியர்கள் 38 பேர் மீது வழக்கு பதிவு செய்த...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் சுழற்சி முறையை மாற்றி முழு நேரம் இயங்கும் முறையை அமல்படுத்தியதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வரை கண்டித்து விரிவுரையாளர்களு...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 17 வயது சிறுவனை காவல் நிலையம் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டிய திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்ட ...
திருட்டு வழக்கில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி அற்புதராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்...
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி விழுப்புரம் சரகத்தைச் சேர்ந்த 62 காவலர்களை வேலூர் சரகத்துக்க...
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் நான்கு வழிச்சாலையில் சடைக்கட்டி அருகே 2 மாட்டு வண்டிகளின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 காளைகள் உயிரிழந்த நிலையில் வண்டிகளை ஓட்டிவந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனும...
விழுப்புரம் அருகே சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
டி குமாரமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்...